
மாத்தளை,கட்டுதெனியவில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கம் காயமேற்படவில்லை.
இருப்பினும் குண்டு வெடித்த இடத்தில் பாரிய குழியொன்று ஏற்படடுள்ளதாகத் தெரிவித்த மாத்தளைப் பொலிசார், இது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் கூறினர்.

No comments:
Post a Comment