
2011 ஆம் ஆண்டில் கல்வி பொது உயர் தராதர பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.
கல்வி பொது உயர் தராதர பாடத்திட்டத்தில் 8 வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றம் செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், எதிர்வரும் 2011 ஆண்டில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க கூறியுள்ளார்.

No comments:
Post a Comment