
மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் 5 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.15 அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

No comments:
Post a Comment