.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, October 28, 2008

திருகோணமலை - குச்சவெளி பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.


திருகோணமலை - குச்சவெளி பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.


28 வயதுடைய குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் வனராசா என்ற இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்;பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: