.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

காத்தான்குடியில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


காத்தான்குடி பிரதேசத்தில் உள்;ள ஹ{சைனியா பள்ளிவாசலின் மீது கைக்குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இன்றிரவு 7.50 அளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: