
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது.
இந்த அழைப்புக்கான காரணம் சரியாக குறிப்பிடப் படாததினாலேயே இந்த அழைப்பை நிராகரித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதைப்பற்றி உரையாடுவதற்காக அழைப்பு விடுத்தார் என்பது தொடர்பாகவும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அழைப்புக்கான காரணம் சரியாக குறிப்பிடப் படாததினாலேயே இந்த அழைப்பை நிராகரித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதைப்பற்றி உரையாடுவதற்காக அழைப்பு விடுத்தார் என்பது தொடர்பாகவும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment