.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Thursday, October 30, 2008

திருக்கோவில் பிரதேசத்தில் ஒருவர் இனந்தெரியாத ஆயுதாதரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.


திருக்கோவில் - கூட்டுறவுச் சங்கத்தின் கணக்காளர் இனந்தெரியாத ஆயுதாதரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.



இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.



கடத்தப்பட்டவர் 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சங்கரப்பிள்ளை சாந்;தகுமார் எனவும் திருக்கோவில் பொலிஸார் மேலும்; தெரிவித்தனர்.



நள்ளிரவு நித்திரையில் இருந்த வேளையில் வந்த இனந்தெரியாத ஆயுதாதரிகள் இவரைக் கடத்திச் சென்றள்ளதாகத் தெரிவித்த திருக்;கோவில் பொலிஸார், கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினர்.


No comments: