
ஊவா பரணகமுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment